எனது ‘எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……’ தொடரின் இரண்டாவது பாகம் தேனீரை அடிப்படையாக கொண்டு எமது மலையக மக்களைப் பற்றி ஒரு விவாத அரங்கை திறந்து வைக்கும் என எதிர்பார்த்தேன் அப்படி ஒன்றும் பெரிதாக நடைபெறவில்லை சற்று ஏமாற்றம்தான். எனது எழுத்து இந்த முனையைத் திறக்கும் அளவிற்கு கூரியதாக இருக்கவில்லையோ? அல்லது எமது மலையக மக்கள் பற்றிய கரிசனை எம் மத்தியில் அவ்வளவாக இல்லையோ? என்று என்னை சிந்திக்க வைக்கின்றது.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)