பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டங்கள்

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக புதன்கிழமை (01) நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சை: ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (Hartley College) மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளனர். துறை வாரியான சாதனைகள்: •

ஹோ சி மின்

பிரிட்டன் – பிரான்ஸ் இவிங்க ரெண்டு பேரும் சுதந்திர கொடுத்த தேசங்கள் உருப்பட்டதா பெரியவில் சரித்திரம் இல்லை. (இன்று மார்ச் 29. தோல்வியடைந்த அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வாபஸ் பெற்று ஓடிய நாள்)

மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி

மேலும் 2 எரிவாயு (எல்​.பி.ஜி) கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் 5 இல் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகத்​தான் நடை​பெறுகிறது. இதை ஈரான் மூடிய​தால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடுமை​யாக உயர்ந்​தது. 

ஆயிரக்கணக்கான அமெரிக்க நகரங்களில் ட்ரம்புக்கெதிரான அரசர்கள் எவருமில்லை பேரணிகள்

அரசர்கள் எவருமில்லை பேரணிகளின் மூன்றாவது சுற்றாக ஐக்கிய அமெரிக்கா முழுவதுமுள்ள நகர வீதிகளில் சனிக்கிழமை (28) அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்ரோஷமான நாடுகடத்தல் நடவடிக்கைகள், ஈரானில் போர், ஏனைய கொள்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.

வட கொரியா – சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை

சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே நேற்று நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

மத்திய கிழக்கில் தரையிறங்கும் அமெரிக்க வீரர்கள்

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு 82ஆவது வான்வழி பிரிவின் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மத்திய கிழக்கைச் சென்றடைய ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் இருவர் றொய்ட்டர்ஸ் இணையத்தளத்துக்கு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளனர்.

வங்கி கணக்கில் வந்த 10 கோடி: ஒரு நொடியில் எடுத்த முடிவு

விவசாயி ஒருவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென பத்து கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் வங்கி கணக்கில் இருக்கும் நிலையில், திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்திருப்பதை கண்டு உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குடும்பமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது.

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் வந்தடைந்தார்

ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), இலங்கைக்கு ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (31) அன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள ‘QR’ ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட அனைத்து வாகனங்களும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.