திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். உடன் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்.
Author: ஆசிரியர்
பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா?- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு
Cuba’s Ambassador responds to this CBC News tendentious and manipulative article, “Canada at odds with Cuban ‘ally’ over Maduro’s fate.”
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்
ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்
வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு
யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள மகளுக்கு உனது அம்மா எழுதும் கடிதம்…
தவறுகளின் மூலம் எங்கே? பொள்ளாச்சி
(Vijaya Baskaran)
சம்பவம் 1 பணத்திமிரும் வளர்ப்பும்
எனது சாவகச்சேரியில் ஒரு வசதிபடைத்த வர்த்தகர் ஒருவர் இருந்தார்.அவரது மகள் சைக்கிள் ஓட்டத்தில் ஆர்வம் மிக்கவர்.அவர் காலையில் தினமும் கொடிகாமம் நோக்கி சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுவார்.அவரது இரு பக்கமும் மோட்டார் சைக்கிளில் அண்ணன்களும் கூடவே வருவார்கள்.யாராவது தப்பித் தவறி அந்தப் பெண்ணைப் பார்த்தால் தூசண வார்த்தைகள் அண்ணன்கள் வாயிலிருந்து வரும்.இந்த அண்ணன்களோடு தடியன்களும் வருவதுண்டு.
2015 ம் ஆண்டில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் நடந்த சம்பவம்.
ஒரு பெண் இட்ட பதிவை கீழே பதிந்துள்ளேன். பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஒத்த சம்பவம் நம்மூரில் எப்போதோ நடந்து குற்றவாளி அரசியல் செல்வாக்குடன் இலகுவாகத் தப்பியிருக்கான். நம்மூரில் நம்பெண்களுக்கு கொடுமைநடந்தபோது கண்மூடி பாவிகளாய் இருந்துள்ளோம். சட்டத்தில் தண்டனை கொடுக்கமுடிவிட்டாலும் இனியாவது இந்தச்சம்பவத்தை ஆராய்ந்து ஊடகங்கள் குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும்.
குறிப்பிட்ட பதிவு. Kirishanth
ஆண்களுக்காக 7: உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா?
(பாரதி ஆனந்த்)
பெண்ணின் மாண்பைக் குறைக்கும் ஆண்களைப் பற்றியும், அவளை அடிமையாக்கும், ஆதிக்கம் செலுத்தும், அடக்கு முறை செய்யும், பண்டமாகப் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் எழுத வேண்டும் . ஆனால் அவர்களை குற்றவாளியாக மட்டுமே பார்க்கக் கூடாது, எழுதுவது எல்லாம் அறிவுரையாக அமைந்துவிடக்கூடாது. அதேவேளையில் அந்த எழுத்து குற்றமுள்ள நெஞ்சங்களைப் பதறவைக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கப்பட்ட தொடர் இது.
