வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு. 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-11: அதிவலதின் நவீன போக்குகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இருபத்தியோராம் நூற்றாண்டின் தீவிர வலதுசாரி இயக்கங்களின் சூழல், உள்ளடக்கம் ஆகிய இரண்டும், அவற்றின் மூதாதையர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. பாரம்பரிய பாசிசம் போன்ற முன்னோடி இயக்கங்களுடனான சின்னங்களின் எந்தவொரு தொடர்ச்சியும் அற்றனவாக, பெரும்பான்மையான அதிவலது அமைப்புகள் இயங்குகின்றன. 

கியூபா தனித்து விடப்படவில்லை: நாங்கள் இருக்கிறோம்!

1 ) புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக கியூபாவும், சேகுவேராவும் – திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போதெல்லாம் கண் முன்னே தோன்றுவது சேகுவேராதான். அதை அலெய்டா குவேரா முகத்தில் நான் காண்கி றேன் என்றார்.

ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார்

சென்னை தன்டையார்பேட்டையில் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று ” ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில்

நிகரகுவா குடிமக்கள் நிம்மதியாக உணரும் உலகின் # 1 நாடு

முக்கிய நிறுவனமான கேலப் நடத்திய கருத்துக் கணிப்பில், குடிமக்கள் நிம்மதியாக உணரும் உலகின் நம்பர் 1 நாடாக நிகரகுவா உள்ளது. முதல் 14 நாடுகளில் ஒன்பது லத்தீன் அமெரிக்காவில் உள்ளன. ஆனால் அமெரிக்கா தொடர்ந்து சாண்டினிஸ்டா அரசாங்கத்தை தாக்கி அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.

தன்னிறைவு பெற்றது வெனிசுலா!

(Maniam Shanmugam)


2022ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எண்ணெய் அல்லாத துறைகளில் 14.49 விழுக்காடு வளர்ச்சியை எட்டி வெனி சுலா சாதனை புரிந்துள்ளது. எண்ணெய் வளத்தை நம்பி மட்டுமே தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்து வந்த வெனிசுலா, திட்டமிட்ட செயல்பாடுகளுடன் எண்ணெய் அல்லாத துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

செல்வி ஃபாத்திமா ஷேக்

(தோழர். Latheef Khan)

இன்று சமூகப் பெண்ணிய வாதியும் சமூகப் போராளியும் இந்தியஇஸ்லாமிய சமுதாயத்தின் முதல் கல்வியாளரும், முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியருமான செல்வி ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191 வது பிறந்தநாள்.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 09: உலக அரங்கு 2023: அதிவலதின் எழுச்சிக்கு வழியமைக்குமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புதிய ஆண்டு நம்பிக்கையுடன் பிறக்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் அதிர்ச்சியடையும் வகையில் சேதமடைந்தன. பெரும் வல்லரசுகளுக்கு இடையே (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்), உலக முதலாளித்துவம் சில காலமாக மோதல்களை உருவாக்கி வருகிறது, ஏனெனில், இவற்றுக்கு இடையிலான உறவு முறிந்துள்ளது. 

சாதிப் பிரச்சனையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்.

(டாக்டர் ஜி. ஆர்.இரவீந்திரநாத்)

“ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் வெற்றி கொண்டு ,சோசலிசத்தை கட்டியமைக்க, தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, இந்தியத் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆண்கள் ,பெண்கள் ,அறிவுஜீவிகள் ஆகியோரின் அரசியல் கட்சியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

‘அவதார்’ படமும், அமெரிக்க செவிந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! – ஒரு பின்புலப் பார்வை

”அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்..!” என்பது செவிந்தியர்கள் வாதம்.