மன்னிப்பு கேட்காத ராகுல் காந்தி சிறையிற்கு சென்றாலும் இந்திய மக்களின் மனங்களிலும் வாழ்வார்

(சாகரன்)

இந்த வரலாறு ஒன்றும் புதியது அல்ல. அவரின் பாட்டனார் நேருவிற்கு கிடைத்த சிறைதான். அந்த சிறை வாழ்க்கைதான் நேருவை இந்திய மக்களின் தலைவராக ஆக்கியது.