ராகுல் ஏன் குறிவைக்கப்படுகிறார்?

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற வெளிப்படையான பழிவாங்கும் நடவடிக்கை இருக்கமுடியாது. ‘மோடி’ என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் சொன்னாராம். வழக்குப் போட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும். மறுநாளே பதவியைப் பறித்து விட்டது பா.ஜ.க.!