பொலிவியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தன்னை செனட்டின் பிரதி சபாநாயகரான ஜெனி அனெஸ் நேற்று அறிவித்துள்ளார். பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக்கவும், எதிர்க்கட்சி செனட்டரான ஜெனி அனஸை இடைக்கால ஜனாதிபதியாக உறுதிப்படுத்தவும் செனட் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
Category: செய்திகள்
மெக்ஸிக்கோ பயணமாகும் இவா மொராலெஸ்
அரசியல் தஞ்சத்துக்காக இலங்கை நேரப்படி இன்று காலையில் மெக்ஸிக்கோவுக்கு அந்நாட்டு இராணுவ விமானத்தில், மத்திய பொலிவிய நகரான சிமோரேயிலிருந்து பொலிவிய ஜனாதிபதி இவா மொராலெஸ் பயணமாகியிருந்தார்.
விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு
‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’
“வடக்கும் கிழக்கும் மாறும்’
‘மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு பிரதமர் இணக்கம்’
6 மணித்தியால ஆலோசனைக்கு பின்னர் ரெலோவும் ஆதரவு
‘நீக்குவதற்குக் காரணம் இல்லை’
எதியோப்பியாவில் ஆர்ப்பாடங்கள்: ’உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்தது’
எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.