டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை(03) அன்று வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குவைத்தில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானங்கள்
ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானங்கள் சில குவைத்தில் வீழ்ந்ததாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல் விமானமொன்று வீழ்ந்தமையையடுத்து அடர்ந்த புகை வெளிவந்தவண்ணமுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் எஃப்-15 எனத் தெரிகிறது.
“போரை உடனே நிறுத்துக”
சிவனொளிபாத மலையில் அறுவர் கைது
“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது”
காமெனியின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி
அயத்துல்லா அலி காமெனியின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது இழப்பை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
