“பிஸீஸ் சங்கீதா” ; விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’

செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கிளம்பிய அந்த ஒற்றை ‘டைவர்ஸ்’ மனு, பனையூர் முதல் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சினிமா கிசுகிசுவாக இருந்திருந்தால் விஜய் வழக்கம்போல ‘சைலன்ட் மோடுக்கு’ போயிருப்பார்.

“QRக்கு அவசரமில்லை’’ அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லாததால், எரிபொருள் வழங்கலுக்காக QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை (02) அன்று தெரிவித்தார்.

’வெள்ளைக்காரி’யால் இலட்சத்தை இழந்த படகோட்டி

மீன் சந்தைக்குப் புகழ்பெற்ற ஒரு நகரத்தில் (பலப்பிட்டிய), ‘வெள்ளைக்காரி’ ஒருவரின் அழகை ரசிக்கப் போய், பல இலட்சம் ரூபாயைத் தொலைத்த படகோட்டி ஒருவரைப் பற்றிய சுவாரஸ்யமான கதை இது.

அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா…?

(Kunapalan Selvaratnam)
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா , அந்த நாட்டின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. அமெரிக்காவுடன் தொடர்பில் கியூபா, எண்ணெய் தடை செய்வதாக டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில்,
வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைக்கு ஹவானா தயாராக இருப்பதாக கியூப தூதர் கூறுகிறார், ஆனால் அரசியலமைப்பு மற்றும் அதன் சோசலிச அரசாங்கம் உட்பட சில விஷயங்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே உள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது…..

உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ள தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
சலுகைகள் மானியங்கள் மீண்டும் சுருங்குகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு கூறும் செய்தி


(தோழர் ஜேம்ஸ்)

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஆக்கிரமிப்பு தாக்குதல்…. யுத்தம்.

பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை


(சிவா மாலதி)

கடந்த 7ம் திகதி (07/02/2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில், ‘Counting and Cracking’ எனும் நாடகத்தின் எழுத்தாளர் S. ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி உயிரிழந்தார்

ஈரானின் அதியுயர் தலைவர் அயோதுல்லா அலி காமனெ உயிரிழந்ததை அந்நாட்டு தஸ்னிம், பார்ஸ் செய்தி முகவரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமனெ கொல்லபட்டதையடுத்து 40 நாள்கள் துக்கத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், 7 நாள்கள் அரச விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  காமனெவுக்கு உரிய பணிகளை அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) அதிகாலையில் ஆற்றிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டதாக பார்ஸ் கூறியுள்ளது. 

போராட்டத்தை கைவிட்ட கிராம உத்தியோகத்தர்கள்

2009/2010 ஆம் ஆண்டுகளில் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் குழுவின் தரப் பிரச்சினைகள் தொடர்பாக, மார்ச் மாதம் 03 ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் நடத்தப்படவிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

ஈரானில் பதற்றம்: பிரித்தானிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தற்காலிகமாக மீள அழைத்துள்ளது .