டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.
அகதிகளை திருப்பியனுப்புவதை முடிவுக்கு கொண்டு வரவுள்ள ஐ. அமெரிக்கா
முதுகெலும்புப் பலத்தை நிரூபித்துவிட்ட பொத்துவில்-பொலிகண்டி பேரணி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட அடக்கு முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ்பேசும் மக்களுக்கு நீதி வேண்டியும், ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி வரலாற்றுப் பதிவாக மாற்றியுள்ளது.
கொவிட் 19: தொற்றிலிருந்து 807 பேர் குணமடைந்தனர்
டைல்கள் மற்றும் செரமிக் பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் தடை
சசிகலா விரைவில் மக்களைச் சந்திப்பார்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி விடுதலை ஆனார். இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். சிறையின் முன்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும் அகதிகளை ஏற்கவுள்ள பைடன்
வருடாந்தம் அகதிகளாக ஏற்போரை எதிர்வரும் நிதியாண்டில் 125,000ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த அகதிகள் உள்ளெடுப்பானது எட்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பொன்றாகும். இவ்வாண்டில் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் 15,000 பேரே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதலான நிதியாண்டில் உள்ளெடுக்கப்படவுள்ளனர்.
இந்திய விவசாயிகள் போராட்டம்
சுதந்திர தினமும் இனமதசமூக உறவும்

இலங்கையின் இன்றைய நிலை இன சமூக உறவுகள் அண்டை அயல் உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலை என்பதே உண்மை. குறிப்பாக இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் இன மத ரீதியான சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன .நாடாளாவிய அளவில் அனைத்துசமூகங்களும் பாரிய சமூக பொருளாதார சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன.

