எம்பிக்கொரு நீதி ஏழைக்கொரு ஒரு நீதியா?

தற்போதைய கொரோனா அவசர நிலை யின் கீழ் தடுப்பு காவலில் வைக்க ப்படவேண்டிய ஒருவரை நேரடியாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல கூடாது.தடுப்பு காவலில் வைக்கப்பட வேண்டிய ஒருவர் முதலில் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல பட வேண்டும்.அதன் படி பொலிசாரால் கைது செய்யப்படுகின்ற ஒவ்வொரு குடிமக்களும் முதலில் கல்முனை பிரதேச தடுப்பு முகாமுக்கே அழைத்து செல்ல படுகின்றனர்.ஆனால் நேற்றைய தினம் கைதான எம்பியின் செயலாளருக்கு விசேட  சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இது எவ்விதத்தில் நியாயமாகும்?