ஓர் உண்மை நிகழ்வு!

கே.கருணாகரன் கேரள முதல்வராக இருந்த காலம்.

அவரது சொந்த மாவட்டமான திருச்சூரில் ஓர் ஐஏஎஸ் அதிகாரியை ஆட்சியராக நியமித்தார்.

முதன் முதலில் கலெக்டராக பொறுப்பு ஏற்கப்போகும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்.