கேரளாவில் ஊரடங்கின்போது, 2,868 குடும்ப வன்முறைகள்

கேரளாவில் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரை சுமார் 2,800 க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை அதிகரித்து ள்ளதாக கேரள பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், கேரளாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த மாதம் 31ஆம் திகதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,868 வீட்டு வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளன.