கேரளாவில் ஊரடங்கின்போது, 2,868 குடும்ப வன்முறைகள்

திருவனந்தபுரம் :

கேரளாவில் ஊரடங்கு காலங்களில் சுமார் 2,868 குடும்ப வன்முறை தொடர்பான முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியு ள்ளன.