தில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்

(சாகரன்)

உலகில் உள்ள இரண்டு தலைவர்களில் முஸ்லீம்கள் மீது அதிகம் வெறுப்புள்ள தலைவர்கள் இந்;தியாவின் அகமதாபாத்
இல் பெப்ரவரி 24, 2020 ல் சந்திப்பை நடாத்தியுள்ளனர். அதுவும் ஏழை மக்களின் குடியிருப்புக்களை மறைக்க மதில் கட்டி இதன் மறுவளத்தில் இந்தக் கோலாகல சந்திப்பு நடைபெற்றுள்ளது.