நான் அறிந்த வரை……

(Amirthalingam Baheerathan)

இன்று இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்றை தடுக்க மேலும் மூன்று வாரங்களுக்கு சமூக தனிமை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக தனிமை ஒரளவு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக தொற்றும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது என ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் வெளிப்படையாக தெரியவில்லை.