மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .