’’இரண்டாவது மனைவி வகித்த பதவியை வெளியிட வேண்டும்’’

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் மனைவி ஒரு காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரனிடம் பணிபுரிந்ததாக எதிர்க்கட்சி நேற்று மற்றொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.