இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang)க்கும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
Month: September 2026
முன்னாள் அமைச்சருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறை
பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (01) அன்று தீர்ப்பளித்துள்ளார்.