”சில எம்.பிக்கள், குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று பணம் பெற்றுள்ளனர்”

  சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சில அமைச்சர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.