போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

பண்டாரகம, கலனிகம பகுதியில் மதுபோதையில், பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையில் – ஹொரணை   தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.