அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே சுபிட்சத்தை எட்டமுடியும் – கலாநிதி எம் பி ரவிச்சந்திரா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆசிரியர்களை வழிப்படுத்தும் கல்வியாளர்கள் மத்தியிலும் இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இணைந்த சேவைகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இச்சிறப்பு நிகழ்த்துவதில் உவகை அடைகிறேன்.