இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு விவசாய தொழிலாளியின் மகன்.

கம்யூனிஸ்ட் கட்சி யில் மட்டுமே இந்த அதிசயம் நடக்கும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.