ஓரணியில் திரளவேண்டும்

அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் முதன்மையிலிருந்த பெருந்தோட்டத்துறை தற்போது என்ன நிலையிலிருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். தோட்டத்துறை மட்டுமன்றி, அம்மக்களும் சொலொணத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.