சகோதரத்துவம்

(செங்கதிரோன்)

மு.ப 10.00 மணியிருக்கும். ‘அம்மோவ்… அம்மோவ்…’ என்று கத்திக்கொண்டு ஒழுங்கைக்குள்ளாலே தனது வீட்டை நோக்கி ஓடிவந்தாள் சுனீத்தா.