கொரனா கற்றுத் தரும் பாடம்….. தூய்மைத் தொழிலாளர்களை வாழ்த்தி பாராட்டி நிற்போம் !

(சாகரன்)

இன்றைய கொரனா தொற்று நோய் காலத்தில் அத்தியாவசிய சேவையில் களப்பணியில் இருக்கும் யாவரும் விசேட பாராட்டிற்குரியவர்கள் ஒரு வகையில் தமது உயிரைப் பயணம் வைத்துச் செயற்படும் செயற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.