‘கோட்டா வெளியேறு’: போராட்டத்தின் முடிவு என்ன?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த மார்ச் 31ஆம் திகதி, மிரிஹானையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சொந்த இல்லத்துக்கு முன்னால் ஆரம்பித்த பொதுமக்களின் போராட்டம், இன்னமும் தொடர்கிறது.