காலி முகத்திடல் முற்றுகை: செவிசாய்க்காத அரசாங்கம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதார பின்னடைவுகள், அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. அரசியலை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஒன்றின் ஊடாகவே, பொருளாதார நெருக்கடிகளையும் தீர்த்தாக வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.