சிறிசபாரட்ணம் அவர்களின் மரணம் 33 ஆண்டுகளுக்குமுன் சொல்லிச் சென்றசெய்தி

(தோழர் சுகு (சிறிதரன் ))

இன்றையநாட்களில் அவரது வாழ்வும் மரணமும் முக்கியத்துவம்.
33 ஆண்டுகள் காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோகிறது. சகோதரப்படுகொலை என்பது எத்தனை விபரீதங்களை எவ்வளவு பெரிய வெற்றிடத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. போராட எனப் புறப்பட்டவர்களை அழித்தொழிக்கும் விபரிதம் சமூகத்தை எங்குகொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.