சிறையில் அடைக்கப்பட்ட சிறுவர்களும் தொழிலாளப் பெண்களும்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதன் பொருட்டு கல்வி கற்ற இலங்கையர்கள் பலத்த குரல் கொடுத்தனர்.