‘பழைய மொந்தையில் புதிய கள்’

(மொஹமட் பாதுஷா)

பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையின் ஆட்சியாளர்கள், மக்கள் எதிர்பார்த்து இருந்ததும் ஆனால், இலகுவில் நடக்கும் என நம்பியிராததுமான ஒரு திருப்புமுனையில் வந்துநிற்கின்றார்கள்.