மத்திய தரைக்கடல் பகுதியில் பாரிய யுத்தம் ஏற்படும் அபாயம்.

(M.N. Mohamed)

துருக்கி ஐ.நா அங்கீகரித்த லிபிய அரசுடன் ஒப்பந்தம் செய்து மத்தியதரைக் கடலின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து சில மணி நேரத்துக்குள் லிபியாவின் யுத்தப் பிரபு கலீபா ஹப்தாரின் படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பாரியயுத்தமொன்றை ஆரம்பித்துள்ளது.