“மலையமாருதம்” ஓய்ந்து போனது!

(Nadarajah Kuruparan)


இப்போதெல்லாம் முகநூலை பார்ப்பதற்கு அச்சமாக இருக்கிறது. இலையுதிர் காலத்தில் எங்கும் இலைகள் உதிர்வது போல், உதிர்ந்து போகும் நண்பர்களின், உறவினர்களின், நன்கு அறிமுகமானவர்களின் முகங்கள் முகநூலை தினம்தோறும் ஆக்கிரமிக்கின்றன.