மிரட்டலுக்கு அஞ்சி பதவி விலகத் தேவையில்லை!

(மணியம்)
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் எதிர்க்கட்சிகளும், சில ‘தனியார்’ குழுக்களும் தலைநகர் கொழும்பிலுள்ள காலிமுகத் திடலின் ஒரு பகுதியிலும், நாட்டின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.