ரணிலின் வழக்கு: மக்களை திரட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணையுடன் இணைந்து,  பெருந்திரளான ஆதரவாளர்களை, கொழும்பில் நாளைக்கு (26)  ஒன்று திரட்டும் திட்டத்தை எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் இளைஞர் அணிகள் அறிவித்துள்ளன.