வடக்கில் கடலட்டைப் பண்ணைகளால் பட்டினிச் சாவில் மீனவர்கள்

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

இலங்கையின் பொருளாதாரம் இந்தளவுக்கு பாதளத்தில் விழுந்தமைக்கு சீனாவின் திட்டங்களை பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்றக் குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாது.