இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

கடல் எல்லையை மீறிவந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 14 பேர், யாழ்ப்பாணம் வெத்திலைகேணி கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.