வழிபாட்டு இட வன்முறைகள்

இவை ஒன்றும் நமது நாட்டுக்கு புதிது அல்ல.இன்று கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் நடந்த வன்முறைகளை பலரும் கண்டித்து கவலையோடு பேசுகிறார்கள்.இதைச் செய்தவர்களை பயங்கரவாதிகள் என உலகமே சொல்லும்போது இதில் கொஞ்சமேனும் சம்பந்தப்படாத அப்பாவி இஸ்லாமிய மக்கள்மீது பழிகளை போடுவதில் அர்த்தம் இல்லை.