‘விஸ்வரூபம் காட்டப்படுவதன்று; காணப்படுவது’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர் ஜே.கே.

கல்லூரி மேடையொன்றில் “மாணவர்களே…
நீங்கள் எல்லோரும் மாடு மேய்க்கப் போகலாம்!” என்று கூறிவிட்டு,
சில நொடிகளுக்குப் பிறகு
“மாடு மேய்த்தவன்தான் கீதை சொன்னான்”
என்று சொல்லி கலக்கியவர்.