IMF உடன்படிக்கைக்கு இலங்கையை ஆதரித்த முதல் நாடு இந்தியா

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கூட்டம் மார் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டத்தின் போது, இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வ​தேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதால் சாதாகமான சமிக்ஞை கிடைத்துள்ளது.