ஆதலினால் காதல் செய்வீர்……

(சாகரன்)

(புகைப் படத்தை ஒரு கணம் பாருங்கள் பின்பு பதிவை வாசிக்க தொடங்குங்கள்…..)

மனிதர்களுக்கிடையே இடைவெளி அவர்களிடம் ஒரு மன இறுக்த்தை தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தற்போதைய பேரிடர். இது நாம் பலரும் தற்போதைய கொரனா தொற்றுக் காலத்தில் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனை. ஒரு நிச்சயமற்ற இலக்கு அற்ற பயணத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோமா என்ற நம்பிக்கையீனங்களை…. விரக்த்தியை நம்மில் பலரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.