இன்று உலக தாய்மொழி தினம்

(பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் – முன்னாள்  தூதுவர் மஸ்கெலியா)

ஓர்  இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி.  மொழியினது வளர்ச்சியினை சார்ந்தே அந்த இனத்தின் கலை,  கலாசார, சமூக, பண்பாட்டு அம்சங்கள் வளர்ச்சியுறுகின்றன.