எங்க அப்பன் எங்க?.

எரித்துக் கொல்லப் பட்ட ஏழைச்சாதிச் சிறுமி ஜெயஸ்ரீ, நினைவிழக்கும் முன் கூறிய இறுதி வார்த்தைகள் என் அப்பன் எங்கே என்ற வார்த்தைகள்.