எமது தேசத்தின் நிலமை

(Nivetha Sathiyan)

பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனக்கு அறிமுகமில்லாத புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு இளைஞனுக்கு சேரவேண்டிய சிறு தொகைப்பணத்தை தனக்கு தெரிந்த நண்பர் கேட்டார் என்பதற்காக தனது பெயரில் பெற்றுக் கொடுத்ததற்காக பலவருடங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பூசா சிறையில் அடுக்கப்பட்டு அத்தனை சித்திரவதைகளையும் பெற்றாள். அவள் இயக்கத்துடன் தொடர்புடையவள் அல்ல, ஆயுத பயிற்சி பெற்றவளுமல்ல அமைதியான தானுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பவள்.