கடலிலிருந்து எடுத்ததைக் கடல் எடுக்கும்

(எம்.இஸட். ஷாஜஹான்)

நீர்கொழும்பு நகரம், மீன் பிடித்துறைக்குப் பெயர் பெற்ற நகரமாகும். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில், கடலும் களப்பும் அமைந்துள்ளன. இதன் காரணமாக, நகரின் இயற்கைமிகு காட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.