குழிகளாகும் கிணறுகள்

(அ. அகரன்)

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கிணங்க, நீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் உலகத்தில் உள்ள குடிநீரின் அளவு குறைவடைந்து செல்கின்றமையும் மாசடையும் தன்மையும் உயர்ச்சி வேகத்தையே காட்டுகின்றது.