தெகிவளையில் ஒரு சாப்பாடு கடை

(Vimal Kulanthaivelu)
தெகிவளை கடல் கரை தாழம்மரங்களுக்கும் ரயில் தண்டவாளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் இரண்டு மகன்களின் உதவியுடன் சிறியதொரு சாப்பாடு கடை வைத்து நடத்துகிறார் அந்த அம்மா.