நினைவாஞ்சலி: மோகனின் மௌனமே…! பல மொழிகளாக…. கவிதைகளாக…. காட்சிகளாக…..

(தோழர் ஜேம்ஸ்)

சமூக அக்கறை.. இடையறாத தான் நம்பும் வழிமுறையிலான மக்களுக்கான விடுதலை… அதுசார்ந்த சித்தாந்தம்… இவற்றிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிரான விடப்பிடியான கருத்தாடல் அதனை அதிகம் நகைச்சுவையாக ஆதாரங்களுடன் வெளியிடுதல் என்பதாக நண்பர்கள் தோழர்களுடன் பயணித்த மோகன் இனி கதையுரையாட எம்முடன் இல்லை.