பூபாலசிங்கம்: இது ஒரு பத்திரிக்கைப் பை யனின் கதை

1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கிபத்திரிக்கைப் பை யனாக ஆரம்பித்து இமயம் தொட்டவர்.