பெஞ்சமின்

தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்…

“நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது. 77ம் கலவரத்தின் பின் நோர்ட்டன் பிரிட்ஜிலிருக்கும் தகப்பன் இனி சிங்களப்பகுதியிற்குள் இருப்பது ஆபத்தென யாழ்ப்பாணத்திற்கு இவர்களை அனுப்பிவிட்டு வேலைக்க்காய் மத்திய கிழக்கிற்குப் போய்விடுகின்றார்.